Thursday, October 18, 2007

இராமன் பாலம் கட்டினானா?

கடந்த சில வாரங்களாக பார்ப்பன கும்பல் இராமர் கடலுக்கு அடியில் பாலத்தை கட்டி உள்ளான் அதனை இடிக்கக் கூடாது என்று ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றன. இராமர் பாலத்தை இடிப்பதால் இந்துக்களின்(பார்பான்) மனது புண்படும் என்று இந்த மதவெறி கும்பல் புலம்புகிறது. நமக்கு ஒரு சந்தேகம் எழலாம், இராமன் என்ன அறிவில்லாதவனா அவன் எதற்காக கடலுக்கு அடியில் பாலம் கட்டினான். அப்படியே பாலம் நீரில் மூழ்கிவிட்டது என்றே வைத்திக்கொண்டாலும் அதன் சிதிலமடைந்த பகுதிகள் எங்கே, தொல்லியல் துறையின் ஆய்வில் கூட அப்படி எதையும் காண முடியவில்லையே.திருமாலின் அவதாரமான சர்வ வல்லமை படைத்த இராமன் கட்டிய பாலம் எப்படி மூழ்கியது,மனித பிறவியான கரிகாலன் கட்டிய கல்லனை கூட இன்னும் நிற்கிறதே.
வால்மீகி இராமாயணத்தை ஆதாரமாக ஏற்றுக்கொண்ட பார்ப்பன் நீதிமன்றம் பாலம் இருப்பது உண்மை அதனை இடிக்கக் கூடாது என்ற இடைக்காலத் தடையை விதித்தது.தொல்லியல் துறையின் ஆய்வை ஏற்காத நீதிமன்றம் இந்த ஒரு புராண புரட்டை ஏற்கிறது என்றால், அதன் பார்பன பற்றையும் மனுதர்மத்தை நிலைநாட்டும் வெறியையும் நாம் உணரமுடியும். வால்மீகி இராமாயணத்தை பொறுத்தவரை இராமன் 17 1/2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டினானாம். அட அறிவு கெட்டவனுங்களே மனித இனம் தோன்றியதே 5000 ஆண்டுகளுக்கு முன்பு தானே, அப்படினா இராமன் என்ன ஒரு செல் உயிரியா? 5000 ஆண்டுகளுக்கு முன்புகூட தற்போதைய இலங்கையும் தமிழகமும் நிலப்பரப்பால் இணைந்தே இருந்தது, அப்படியிருக்க பாலம் கட்டிய இராமன் என்ன லூசுப் பயலா?
இராமன் பாலம் கட்டின விதம் இன்னும் காமடியானது, குரங்கும் அணிலும் கல்லெடுத்து கொடுக்க அவன் பாலம் கட்டினானாம். அடடே நம்ம இராமன் என்ன குரலிவித்தைக் காரனா? அவன் அப்பவே குரங்கை வைத்து வித்தை காட்டியிருக்கிறானே. குரங்கும் அணிலும் கல்லை எங்கிருந்து கொண்டுவந்தன, அந்த சுத்து வட்டாரத்துல எங்கயும் பாறைகளே கிடையாதே.
இராமனை இந்த பார்பன மதவெறி கும்பல் உயர்த்தி பிடிக்க காரணமென்ன? இராமன் வருணாசிரம கொள்கையை கடுமையாக நடைமுறைப் படுத்திய (அவாளின்) காவிய நாயகன். இராமனை நாயகனாக்குவதன் மூலம் இந்த பார்பன கும்பல் வருணசிரம கொள்கையை மக்களின் மீது திணிக்க முயல்கிறது. இந்து மதம் என்பது பார்பன மதம், உச்லகத்திலேயே இந்த மதத்தில் மட்டும் தான் மனிதனை மனிதன் தொடுவது தீட்டு என்றும் தொட்டால் குளிக்க வேண்டும் என்றும் போதிக்கிறது. மாட்டு (கோமாதா) மூத்திரத்தை குடிக்கும் இந்த சுத்த சிகாமனிகள் சக மனிதனை தொடுவது தீட்டு என்று போதிக்கின்றது. பீயை (நரகல்) மிதித்தால் கூட காலை மட்டும் கழுவும் இந்த வெறியர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறப்படுவோரை தொட்டுவிட்டால் உடனே குளிக்கின்றன (கேடுகெட்ட விலங்குகள்).
இராமன் இருந்தது உண்மை என்றால், அவன் சூத்திரனான சம்புகன் பார்ப்பானை வணங்காமல் நேரடியாக இறைவனை வணங்கியதால் வெட்டிக் கொண்ற கொலைகாரன். வாலியை பேடியைப் போல மறைந்து நின்று அம்பெய்தி கொண்ற கோழை. சூர்ப்பனகை தன்னை ஆசை படுகிறாள் என்ற காரணத்தால் அவள் மூக்கையும், மார்பகத்தையும் வெட்டிய பொறுக்கி நாய். இராவணனை கொன்ற கொலைகாரன், சீதையை நெருப்பில் தள்ளிய சந்தேகக்காரன். ஆக இராமன் ஒரு பயங்கரவாதி, கொலைகாரன், பேடி என்றெல்லாம் நான் சொல்லவில்லை, சொல்வது வால்மீகி இராமாயணம். இராம அவதாரத்தின் நோக்கமே இராவண வதம் என்று வால்மீகி இராமாயணத்தில் முன்னுரையிலேயே குறிப்பிடபட்டுள்ளது. சீதையே பிறக்காத போது இராவணன் எதற்காக கொல்லப்பட வேண்டும், இதிலிருந்தே இது புணையப்பட்ட கதை என்பது உறுதியாகிறது. இராவணன் அசுரன் (தமிழன்), தென்னிந்திய திராவிட மக்கள்தான் அசுரர்கள் என்று இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராமன் பாலம் கட்டவில்லை அப்படியே கட்டியிருந்தாலும் அதனால் ஒரு பயனுமில்லை பயனற்றது குப்பை, அதை இடிப்பது பார்ப்பன குப்பையை அகற்றுவதாகும்.

இராமன் பாலம் என்பது புராண புரட்டு; பார்பன மதவெறி கும்பலை விரட்டு. இராமனுக்கு கல்லறையை தமிழகத்தில் கட்டுவோம்.

4 comments:

Anonymous said...

Good post in right time.

sounds like thousand wala.

Congrats!!!

Anonymous said...

Ramar paalam idikapadakoodthu enbatharkaana kaaranagaLai solli irundhaal ungal padaipu arputhamaai irukkum. Paalathai idikalaam enbatharuku Raman ennum oru Kathapaathirathai ithanai kevalapaduthi irukka thevaiyillai. Ramar ungalidam ethavathu itharku mun solliyirukiraara? Pin yean avar mel ippadi oru kobam? Eithavan irukka Ambai novaanean!!

- Anand

said...

இராமன் முதலில் பாலமே கட்டலைன்னு சொன்னா நீங்க இடிக்கக்கூடாதுனு சொல்றீங்க. இராமனை நான் இழிவு படுத்துறேன் சரி, வால்மீகி இராமாயணம் கிடைச்சா வாங்கி படிச்சிப் பாருங்க அவன் இதைவிட மோசமா கேவலப்படுத்துறானே. இப்படி கேவலமானவனப் போய் இந்திய கலாச்சாரத்தின் சின்னம்ன்னு சொன்னா கோபப்படாம, என்னையும் கோமியமா (மாட்டு மூத்திரம்) குடிக்கச் சொல்லுறீங்க. எய்தவனையும் (பார்ப்பான்) அம்பையும் (இராமன்) முறிப்பதுதான் என் நோக்கம். இராமன் 'நான் நல்லவன்னு' உங்கக்கிட்ட மட்டும் சொல்லியிருப்பானோ?

Anonymous said...

இந்தி பேசும் OBC 'தமிழர்கள்'!!!!

பார்ப்பான் ன்னு சொல்லறவங்க இந்தி ஜாதிகளுக்கு தமிழகத்துல இடஒதுக்கீடு கொடுக்கறத நியாப்படுத்தறாங்க!!!

தமிழ் நாட்டுல பீஹார் போன்ற மாழிலத்திலிந்து சாலை போன்ற பணிக்கு வந்து பெருகிவறாங்க..

பார்ப்பான் பார்ப்பான் கூவுற நம்ம ‘தமிழ்’ அரசியல்வாதிக இந்தி இந்திக்காரங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கறது …அதுக்கு என்ன சொல்லுவீங்க!!!

தமிழ் பேசற பார்ப்பான் இல்லேனா தமிழ்நாடு நல்லா இருக்கும் சொல்லிறீங்க….இந்தி பேசுறவங்க வந்தா தமிழ்நாடு உருப்பிடுமோ??
உன்ன வந்து ஆட்டிப்படைக்கிறவன் பாப்பான் இல்ல…இந்திக்கார..10 வருஷம் பொறுங்க…மஹாரஷ்டிரா ல நடக்குறுது வரும் தமிழ் நாட்டில…அப்பவும் பாப்பான் பாப்பான் ன்னு கூவினா, உன்ன இளிச்சவாயன் ஆக்கிடுவாங்க இந்திக்காரங்க… தமிழ் ன்னு சொல்லி இடஒதுக்கீடு வாங்கிடுவாங்க…

இப்பவே 10 இந்தி ஜாதிகள் தமிழ் நாட்டுல இடஒதுக்கீடு வாங்கறாங்க…

உத்தப்புரத்து பாப்பான் வரல…இரட்டை தம்ளர் முறைல பார்ப்பான் வரல…’தமிழ்’ கட்சிக ஏற்பாடு…இந்திகாரன் கூப்பிட்டு வேல தர்றாங்க நம்ம ‘தமிழ்’ அரசியல்வாதிக…Madras Airportக்கு போய் பார்!!!